அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச்

சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று

உண்டாக வைக்கற்பாற் றன்று.